திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றி யம் உப்பிலியபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒதுக்கீடு செய்யப் பட்ட புல எண் 185 -2 காலனி மனையில் பட்டாக்கோரி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் துறையூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் திங்களன்று காத்திருப்பு போரா ட்டம் நடைபெற்றது.